Sunday, October 06, 2013

Lyrics, I Loved.. [3]

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே..
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை,
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை,
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா..
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா..
காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்...

#Na. Muthukumar for Kedi Billa Killadi Ranga

No comments: